Tuesday, March 29, 2011

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இதுவரை...

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இதுவரை...

19
92:



இந்தியா 5 உலக கோப்பைக்கு பிறகு முதன் முதலாக பாகிஸ்தானோடு 1992- உம் ஆண்டு மோதியது. மார்ச் 4 ,1992 இல் மொஹம்மத் அசாருதீன் டாஸ்வென்று பேட் செய்ய முடிவெடுத்தார். சச்சின் னின்அதிரடி அரைசதத்தால் இந்தியா 49 ஓவரில் எடுத்தது. அமீர் சொஹைல் லின் (62) ஆட்டம் பாகிஸ்தான் னை நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென அமீர் சொஹைல் அவுட் ஆகா பாகிஸ்தான் (105-2 to 183)சுருண்டது.

1996:
அதன் பிறகு காலிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானோடு மோதியது. சிந்து மற்றும் சச்சின் இணைத்து இந்தியா வுக்கு பெரிய துவக்கத்தை தந்தனர் (93). இறுதியில் ஜடேஜா வின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா என்ற 287-8 மாபெரும் இலக்கை வைத்தது. ஆனால் பாகிஸ்தானும் 10 ஓவரில் 84 அடித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும் வெங்கடேஷ் பிரசாத் அபார மாக பந்து வீசி இந்தியா ரன்களில் 39 வெற்றி பெற உதவினார். இந்த மேட்ச் கீழே உள்ள சர்ச்சையால் பிரபலம் அடைத்தது. இந்த வெற்றி மூலம் இந்தியா அரை இறுதி சென்றது.




1999:
1999 நடந்த போட்டி அபோது நடந்த கார்கில் போரால் பெரிதாக எதிர்பார்க்க பட்டது. ஒவ்வொரு இந்தியனும் இந்தியா தோற்க கூடாது என்ன எண்ணினான். சடகோப்பன் ரமேஷ் மட்டும் சச்சின் nalla துவக்கத்தை தந்தாலும் இந்தியா விரைவில் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ராகுல் டிராவிட் - 61, அசாருதீன் - 59 எடுத்து இந்தியா ஒரு கௌரவமான ஸ்கோர் (227-6) எடுக்க உதவினர். ஆனால் இந்தியாவில் வேகபந்து வீச்சாளர்கள் பிரசாத் (5-27 ) , ஸ்ரீநாத் (3-37) பாகிஸ்தானை வெளியே அனுபினர்கள். இந்தியா 47 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


2003:


இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றி பேட்டிங் எடுத்தது. சய்யத் அன்வர் மற்றும் உமர் நல துவக்கம் அளித்தனர். அன்வர் அதிரடி சதம் (103)அடித்து 273-7 என்ற சவாலான இலக்கை கொடுத்தது.பாகிஸ்தான் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை சச்சின் னின் (93 runs in 75 balls )அதிரடியான துவக்கம் மற்றும் ஆட்டத்தால் எளிதாக வெற்றி பெற்றது. சச்சின், ஷோஹிப் அக்தர் முதல் ஓவரில் 2 பௌண்டரி மற்றும் ஒரு சிச்சர் அடித்து ரசிகர்களை உற்சாக படுத்தினர். அக்தர் தான் பங்கிற்கு சச்சின் விக்கட்டை எடுத்து பலி தீர்த்தார். பின் யுவராஜ் சிங் மற்றும் டிராவிட் இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.

2007:
இந்த ஆண்டு அணிகளும் முதல் சுற்றிலேயே வெளியேறின.எனவே மோதவில்லை.


2011:





இதுவரை இந்தியாவை பாகிஸ்தான் உலககோப்பை போட்டியில் வென்றது இல்லை. இந்த முறை மற்ற ஆண்டுகளை விட அதிக பலத்துடன் களம்இறங்குகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது இந்தியாவுக்கு பலம் மட்டும் பலவீனமும் ஆக்கலாம். அப்ரிடி தலைமையில் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்களும் இந்த போட்டியை வெல்ல ஆர்வமாக இருகிறார்கள்.இது வரை வெற்றி பெறாதது அவர்களுக்கு வெறியை கொடுக்கும்.ஆனால் இந்தியா அளவுக்கு அவர்கள் அணி பலமாக இல்லை. எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கும். பேட்டிங் மெகா மோசமா உள்ளது.அதே சமயம் இந்தியா பௌலிங் மிக மோசம். இந்தியா முதலில் ஆடி 300 ரன் களுக்கு மேல் எடுத்தால் வெற்றி பெறலாம். இல்லை என்றால் பாகிஸ்தானை 260 ரன் களுக்குள் சுருட்ட வேண்டும். உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் ஒரு முக்கியமான போட்டியில் விளையாடுவது இதவே முதல் முறை.இதற்கு முன் எல்லாம் வெறும் லீக் போட்டி மற்றும் கால் இறுதியில் தான் மொதயுள்ளது.எது எப்படியோ யார் இறுதி போட்டி செல்வார்கள் என்று நாளை தெரிந்துவிடும்.

உங்கள் கதுக்களை தெரிவிக்கவும்...

No comments:

Post a Comment